ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தில் நடைபெற்ற கலைவாணர் பிறந்த நாள் விழா கருத்தரங்கில்
''என் தந்தை கலைவாணர் '' என்னும் கலைவாணரின் மகன் என் .எஸ்.கே .நல்லதம்பி ஆற்றிய நெகிழ்சியுரை
ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் என்பது அரசியல் ,ஜாதி ,கட்சி ,மதம் ,ஆத்திகம்,நாத்திகம் ,பேதமின்றி தந்தை பெரியார் ,அறிஞர் அண்ணா,பச்சை தமிழன் காமராஜர் ,தமிழர் தலைவர் வீரமணி ,விடுதலை ,மற்றும் உண்மை ஏடுகளால் கவரப்பட்ட மனித நேய சிந்தனையாளர்களின் அமைப்பு