ஆகஸ்ட் மாதம் விடுதலை வாசகர் வட்டத்தால் பாராட்டு பெற்ற மண்ணின் கவிஞர் கவி.செங்குட்டுவன் அவர்கள் 1968 ஆம் வருடம் மார்ச் மாதம் 15 ஆம் திகதி இரா .சென்ன கிருஷ்ணன் ராஜேஸ்வரி தம்பதியருக்கு மகனாய் பிறந்தவர்.
1986 ஆம் ஆண்டு அரசு பணியில் இணைந்தார் .குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா 1987 ஆம் ஆண்டு இவருக்கு ராசேந்திரன் என்கிற இவரது இயற் பெயரை மாற்றி செங்குட்டுவன் என மாற்றினார்
எம் .ஏ.பி .எட்.எம் .பில் .பி.ஜி.டி.சி.ஏ கல்வி தகுதி கொண்ட இவர் நடுநிலை பள்ளியின் தலைமை ஆசிரியராக மிக பாராட்டுதலுடன் செயலாற்றி வருகிறார்
இவர் இதுவரை 39 பட்டிமன்றங்கள்,47 கவியரங்கங்கள் 51 இலக்கிய சொற்பொழிவுகள் பங்கேற்று இலக்கிய பணியாற்றி உள்ளார்
965 கவிதைகள் 68 கட்டுரைகள் 43 சிறுகதைகள் 14 நாடகங்கள் 12 ஆய்வு கட்டுரைகள் தமிழ் கூறும் நல்உலகிற்கு வழங்கி உள்ளார்
அரசு பள்ளிக்கென இந்தியாவிலேயே வலைபூ தளம் உருவாகிய பெருமை இவருக்கு சாரும் http://pumskottukarampatti. blogspot.com
உவமைக் கவிஞர் சுரதா அவர்களால் தென் தமிழ் முரசு என பர்ராட்டப்பட்டவர்
சிறந்த இளம் செச்சிலுவை சங்க ஆலோசகர் ,சிறந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்ப்பார்வையாளர் ,என்று மாவட்ட ஆட்சி தலைவரால் பாராட்டப் பட்டவர்
தமிழக ஆசிரியர் கூட்டணியின் செயலாளராகவும் ,தமிழ் எழுத்தர் பேரவையின் மாவட்ட செயலராகவும் ,சீன வானொலி நேயர் மன்றத்தின் மாவட்ட தலைவராகவும் ,உலக தமிழ் கவிஞர் பேரவையின் அமைப்பாளராகவும் தமிழ் முற்போக்கு எழுத்தர் சங்கத்தின் துணை செயலராகவும் திறம்பட பணியாற்றிவருகிறார்
இவருக்கு ஈ .அகிலாண்டேஸ்வரி என்கிற வாழ்வினையரும் அ.இரா.பொன்னரசி ,அ.இரா.தென்னரசு என்கிற குழந்தைகளும் உண்டு
இவரது முகவரி 119 கச்சேரி சாலை ஊற்றங்கரை 635207
அலைபேசி எண் 9842712109 / 99656345
மின் அஞ்சல் kavi .senguttuvan @ gmail .com
இணையம் http://kalvikoyil.blogspot.in/2012/08/blog-post_26.html?spref=fb
இவரது பள்ளியை பற்றிய ஒரு கட்டுரை
http://www.luckylookonline.com/2010/02/blog-post_20.html
மண்ணின் கவியாய் மிக சிறப்பான பங்களிப்பை தமிழ் இலக்கிய உலகிற்கு ,தமிழ் இணையதளத்திற்கு ,கிராமப்புற பள்ளிக்கு ஆற்றி வரும் கவி .செங்குட்டுவன் அவர்களை விடுதலை வாசகர் வட்டம் பாராட்டுவதுடன் இத் தமிழரின் தமிழ் பணிமென் மேலும் தொடர வாழ்த்துகிறது
1986 ஆம் ஆண்டு அரசு பணியில் இணைந்தார் .குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா 1987 ஆம் ஆண்டு இவருக்கு ராசேந்திரன் என்கிற இவரது இயற் பெயரை மாற்றி செங்குட்டுவன் என மாற்றினார்
எம் .ஏ.பி .எட்.எம் .பில் .பி.ஜி.டி.சி.ஏ கல்வி தகுதி கொண்ட இவர் நடுநிலை பள்ளியின் தலைமை ஆசிரியராக மிக பாராட்டுதலுடன் செயலாற்றி வருகிறார்
இவர் இதுவரை 39 பட்டிமன்றங்கள்,47 கவியரங்கங்கள் 51 இலக்கிய சொற்பொழிவுகள் பங்கேற்று இலக்கிய பணியாற்றி உள்ளார்
965 கவிதைகள் 68 கட்டுரைகள் 43 சிறுகதைகள் 14 நாடகங்கள் 12 ஆய்வு கட்டுரைகள் தமிழ் கூறும் நல்உலகிற்கு வழங்கி உள்ளார்
அரசு பள்ளிக்கென இந்தியாவிலேயே வலைபூ தளம் உருவாகிய பெருமை இவருக்கு சாரும் http://pumskottukarampatti.
உவமைக் கவிஞர் சுரதா அவர்களால் தென் தமிழ் முரசு என பர்ராட்டப்பட்டவர்
சிறந்த இளம் செச்சிலுவை சங்க ஆலோசகர் ,சிறந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்ப்பார்வையாளர் ,என்று மாவட்ட ஆட்சி தலைவரால் பாராட்டப் பட்டவர்
தமிழக ஆசிரியர் கூட்டணியின் செயலாளராகவும் ,தமிழ் எழுத்தர் பேரவையின் மாவட்ட செயலராகவும் ,சீன வானொலி நேயர் மன்றத்தின் மாவட்ட தலைவராகவும் ,உலக தமிழ் கவிஞர் பேரவையின் அமைப்பாளராகவும் தமிழ் முற்போக்கு எழுத்தர் சங்கத்தின் துணை செயலராகவும் திறம்பட பணியாற்றிவருகிறார்
இவருக்கு ஈ .அகிலாண்டேஸ்வரி என்கிற வாழ்வினையரும் அ.இரா.பொன்னரசி ,அ.இரா.தென்னரசு என்கிற குழந்தைகளும் உண்டு
இவரது முகவரி 119 கச்சேரி சாலை ஊற்றங்கரை 635207
அலைபேசி எண் 9842712109 / 99656345
மின் அஞ்சல் kavi .senguttuvan @ gmail .com
இணையம் http://kalvikoyil.blogspot.in/2012/08/blog-post_26.html?spref=fb
இவரது பள்ளியை பற்றிய ஒரு கட்டுரை
http://www.luckylookonline.com/2010/02/blog-post_20.html
மண்ணின் கவியாய் மிக சிறப்பான பங்களிப்பை தமிழ் இலக்கிய உலகிற்கு ,தமிழ் இணையதளத்திற்கு ,கிராமப்புற பள்ளிக்கு ஆற்றி வரும் கவி .செங்குட்டுவன் அவர்களை விடுதலை வாசகர் வட்டம் பாராட்டுவதுடன் இத் தமிழரின் தமிழ் பணிமென் மேலும் தொடர வாழ்த்துகிறது
இரண்டாண்டுகளுக்கு முந்தைய பதிவை தற்போது மீள் பதிவு செய்து என்னை பெருமை படுத்தியமைக்கு மிக்க நன்றி நண்பரே.......
ReplyDelete