நடைபெற்றது .
விழா தொடங்குவதற்கு முன்னதாக விடுதலை வாசகர் வட்ட பொருளர் அண்ணா.அப்பாசாமி அவர்களின் தாயார் தீத்தா அம்மாள் மறைவிற்கும் ,வாசகர் வட்ட உறுப்பினர் சிவலிங்கம் அவர்களின் சகோதரர் எஸ் .ஜெகதீசன் மறைவிற்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது .
இவ் விழாவிற்கு விடுதலை வாசகர் வட்டத்தின் துணைச் செயலாளர் ஆடிட்டர்.ந .இராசேந்திரன் அவர்கள் வரவேற்பு ஆற்றினார் .விடுதலை வாசகர் வட்டத்தின் பொருளாளர் அண்ணா .அப்பாசாமி மாத அறிக்கை வாசித்தார் .
விடுதலை வாசகர் வட்ட புரவலரும் மாநில பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவருமானஅண்ணா .சரவணன் அவர்கள் விழா அறிமுக உரை ஆற்றினார்
கிருட்டிணகிரி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் த.திருப்பதி அவர்களும் ,விடுதலை வாசகர் வட்ட தலைவரும் மாவட்ட திமுக இலக்கிய அணி செயலாளருமான தணிகை .ஜி.கருணாநிதி அவர்களும் முன்னிலை வகித்து உரையாற்றினர் .
வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் ஊற்றங்கரைத் தமிழ்ச் சங்க செயலாளரும் விடுதலை வாசகர் வட்ட அமைப்பாளருமான பழ.வெங்கடாசலம் அவர்களுக்கு தருமபுரி மாவட்ட திராவிடர் கழக தலைவர் அ.தமிழ்ச்செல்வன் அவர்களும்
,விடுதலை வாசகர் வட்ட தலைவரும் மாவட்ட திமுக இலக்கிய அணி செயலாளருமான தணிகை .ஜி.கருணாநிதி அவர்களுக்கு ஊற்றங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் பொன்னுசாமிஅவர்களும்
கிருட்டிணகிரி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் த.திருப்பதி அவர்களுக்கு ஊற்றங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியர் கணேசன் அவர்களும் ,
,திராவிடர் கழக மகளிர் பாசறையின் பொருளர் எ .அகிலா அவர்களுக்கு எழுத்தாளர் .பிரதிபா லெனின் அவர்களும்
தருமபுரி மாவட்ட முரசொலி மூத்த பத்திரிக்கையாளர் கே.மணி அவர்களுக்கு நகர திமுக அவைத் தலைவர் அம்மானுல்லா அவர்களும் ''வீரமணி ஓர் விமர்சனம் ''நூலினை அளித்து சிறப்பு செய்தனர்
.ஒவ்வொரு மாதமும் நகரில் சிறப்பாக பணியாற்றும் பிரமுகர் விடுதலை வாசகர் வட்டத்தால் பாரடப்படுவார்.இம் மாதம் நகரின் திராவிட இயக்க மூத்த உறுப்பினர் வ.சுவாமிநாதன் அவர்கள் திராவிட இயக்கத்திற்கு ஆற்றிய பங்களிப்பிற்காக நினைவு பரிசு அளித்து பாராட்ட்டப்பட்டார்
.ஊற்றங்கரைத் தமிழ்ச் சங்க செயலாளரும் விடுதலை வாசகர் வட்ட அமைப்பாளருமான பழ.வெங்கடாசலம்,மாவட்ட திமுக துணை செயலாளர் ராசா,திமுக ஒன்றிய செயலாளர் எக்குர்.செல்வம் ,திமுக நகர அவைத் தலைவர் ,ஊற்றங்கரை பெற்றோர் ஆசிரியர் கழக உறப்பினர்கள் ரமேஷ் சிங் ,மணி ,ஊற்றங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் பொன்னுசாமி ,மேனாள் மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் தேவராஜன், மேனாள் ஊற்றங்கரை பேரூராட்சியின் தலைவர் பொன்.பரமசிவம் உள்ளிட்ட பலரும் பாராட்டுரை.நிகழ்த்தினர்
தருமபுரி மாவட்ட முரசொலி மூத்த பத்திரிக்கையாளர் கே.மணி அவர்கள் திராவிடர் சங்கத்தை நிறுவிய மருத்துவர் நடேசனார் படத்தினை திறந்து வைத்து உரையாற்றினார் .
திராவிடர் கழக மகளிர் பாசறையின் பொருளர் எ .அகிலா அவர்கள் இக் கருத்தரங்கிற்கு தலைமை தாங்கி மிகச் சிறப்பானதொரு தலைமையுரையை ஆற்றினார்
நிறைவாக நக்கீரன் இதழின் தலைமை துணை ஆசிரியர் .கோவி.லெனின் அவர்கள் ''திராவிட இயக்கம் சொன்னதை செய்தது செய்ததை சொன்னதா ? என்கிற தலைப்பில் திராவிட இயக்கத்தின் தோற்றம் குறித்தும் ,நடேசனார் ,டி.எம் .நாயார் ,சர் .ஏ .டி .பன்னீர் செல்வம் ஆற்றிய தொண்டுகளை விளக்கி தந்தை பெரியார் வரவுக்கு பின் திராவிட இயக்கத்தின் மாற்றம் குறித்து விளக்கி அண்ணா ,கலைஞர் ஆற்றிய சமுக அரசியல் பணிகளை பட்டியலிட்டு அந்த சாதனைகள் இன்னும் சரியாக சொல்லப்படவே இல்லை அந்த பணியினை இந்த நூற்றாண்டு விழா கருத்தரங்கில் இருந்து தொடருவோம் என்று எழுச்சிகரமானஆய்வுரையை நிகழ்த்தினார்
விடுதலை வாசகர் வட்டத்தின் செயல்பாடுகளை பாராட்டி தேசிய நல்லாசிரியர் காவேரிப்பட்டினம் கி .விஜயக்குமாரி தியாகராசன் அவர்கள் ருபாய் 1000 அளித்து வாசகர் வட்டத்தில் புரவலாராக இணைத்து கொண்டார் இறுதியாக வாசகர் வட்ட துணைத் தலைவர் இர .வேங்கடம் நன்றியுரை ஆற்றினார்
நிகழ்ச்சியில் பங்கு பெற வந்திருந்த அனைவருக்கும் தமிழர் தலைவரின்
வாழ்வியல் சிந்தனைகள்,திராவிடர் இயக்கம் குறித்த உண்மை கட்டுரை நகலெடுத்து வழங்கப்பட்டது .அரங்கத்தின் நுழைவு
வாயிலில் கையொப்பம் இட்ட அனைவருக்கும் பிஸ்கட் ,குர்குரே ,குறிப்பேடு
,எழுதுகோல் ,நிகழ்ச்சின் இடையில் தேநீர் ,இறுதியில் மதிய உணவு
அனைவருக்கும் வழங்கப்பட்டது ,இது போன்ற கருத்தரங்குகள் அடிக்கடி நடத்த
வேண்டும் என வந்திருந்த அனைவரும் வேண்டுகோள் விடுத்தனர்.
விழா தொடங்குவதற்கு முன்னதாக விடுதலை வாசகர் வட்ட பொருளர் அண்ணா.அப்பாசாமி அவர்களின் தாயார் தீத்தா அம்மாள் மறைவிற்கும் ,வாசகர் வட்ட உறுப்பினர் சிவலிங்கம் அவர்களின் சகோதரர் எஸ் .ஜெகதீசன் மறைவிற்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது .
இவ் விழாவிற்கு விடுதலை வாசகர் வட்டத்தின் துணைச் செயலாளர் ஆடிட்டர்.ந .இராசேந்திரன் அவர்கள் வரவேற்பு ஆற்றினார் .விடுதலை வாசகர் வட்டத்தின் பொருளாளர் அண்ணா .அப்பாசாமி மாத அறிக்கை வாசித்தார் .
விடுதலை வாசகர் வட்ட புரவலரும் மாநில பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவருமானஅண்ணா .சரவணன் அவர்கள் விழா அறிமுக உரை ஆற்றினார்
கிருட்டிணகிரி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் த.திருப்பதி அவர்களும் ,விடுதலை வாசகர் வட்ட தலைவரும் மாவட்ட திமுக இலக்கிய அணி செயலாளருமான தணிகை .ஜி.கருணாநிதி அவர்களும் முன்னிலை வகித்து உரையாற்றினர் .
வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் ஊற்றங்கரைத் தமிழ்ச் சங்க செயலாளரும் விடுதலை வாசகர் வட்ட அமைப்பாளருமான பழ.வெங்கடாசலம் அவர்களுக்கு தருமபுரி மாவட்ட திராவிடர் கழக தலைவர் அ.தமிழ்ச்செல்வன் அவர்களும்
,விடுதலை வாசகர் வட்ட தலைவரும் மாவட்ட திமுக இலக்கிய அணி செயலாளருமான தணிகை .ஜி.கருணாநிதி அவர்களுக்கு ஊற்றங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் பொன்னுசாமிஅவர்களும்
கிருட்டிணகிரி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் த.திருப்பதி அவர்களுக்கு ஊற்றங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியர் கணேசன் அவர்களும் ,
,திராவிடர் கழக மகளிர் பாசறையின் பொருளர் எ .அகிலா அவர்களுக்கு எழுத்தாளர் .பிரதிபா லெனின் அவர்களும்
தருமபுரி மாவட்ட முரசொலி மூத்த பத்திரிக்கையாளர் கே.மணி அவர்களுக்கு நகர திமுக அவைத் தலைவர் அம்மானுல்லா அவர்களும் ''வீரமணி ஓர் விமர்சனம் ''நூலினை அளித்து சிறப்பு செய்தனர்
.ஒவ்வொரு மாதமும் நகரில் சிறப்பாக பணியாற்றும் பிரமுகர் விடுதலை வாசகர் வட்டத்தால் பாரடப்படுவார்.இம் மாதம் நகரின் திராவிட இயக்க மூத்த உறுப்பினர் வ.சுவாமிநாதன் அவர்கள் திராவிட இயக்கத்திற்கு ஆற்றிய பங்களிப்பிற்காக நினைவு பரிசு அளித்து பாராட்ட்டப்பட்டார்
.ஊற்றங்கரைத் தமிழ்ச் சங்க செயலாளரும் விடுதலை வாசகர் வட்ட அமைப்பாளருமான பழ.வெங்கடாசலம்,மாவட்ட திமுக துணை செயலாளர் ராசா,திமுக ஒன்றிய செயலாளர் எக்குர்.செல்வம் ,திமுக நகர அவைத் தலைவர் ,ஊற்றங்கரை பெற்றோர் ஆசிரியர் கழக உறப்பினர்கள் ரமேஷ் சிங் ,மணி ,ஊற்றங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் பொன்னுசாமி ,மேனாள் மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் தேவராஜன், மேனாள் ஊற்றங்கரை பேரூராட்சியின் தலைவர் பொன்.பரமசிவம் உள்ளிட்ட பலரும் பாராட்டுரை.நிகழ்த்தினர்
தருமபுரி மாவட்ட முரசொலி மூத்த பத்திரிக்கையாளர் கே.மணி அவர்கள் திராவிடர் சங்கத்தை நிறுவிய மருத்துவர் நடேசனார் படத்தினை திறந்து வைத்து உரையாற்றினார் .
திராவிடர் கழக மகளிர் பாசறையின் பொருளர் எ .அகிலா அவர்கள் இக் கருத்தரங்கிற்கு தலைமை தாங்கி மிகச் சிறப்பானதொரு தலைமையுரையை ஆற்றினார்
நிறைவாக நக்கீரன் இதழின் தலைமை துணை ஆசிரியர் .கோவி.லெனின் அவர்கள் ''திராவிட இயக்கம் சொன்னதை செய்தது செய்ததை சொன்னதா ? என்கிற தலைப்பில் திராவிட இயக்கத்தின் தோற்றம் குறித்தும் ,நடேசனார் ,டி.எம் .நாயார் ,சர் .ஏ .டி .பன்னீர் செல்வம் ஆற்றிய தொண்டுகளை விளக்கி தந்தை பெரியார் வரவுக்கு பின் திராவிட இயக்கத்தின் மாற்றம் குறித்து விளக்கி அண்ணா ,கலைஞர் ஆற்றிய சமுக அரசியல் பணிகளை பட்டியலிட்டு அந்த சாதனைகள் இன்னும் சரியாக சொல்லப்படவே இல்லை அந்த பணியினை இந்த நூற்றாண்டு விழா கருத்தரங்கில் இருந்து தொடருவோம் என்று எழுச்சிகரமானஆய்வுரையை நிகழ்த்தினார்
விடுதலை வாசகர் வட்டத்தின் செயல்பாடுகளை பாராட்டி தேசிய நல்லாசிரியர் காவேரிப்பட்டினம் கி .விஜயக்குமாரி தியாகராசன் அவர்கள் ருபாய் 1000 அளித்து வாசகர் வட்டத்தில் புரவலாராக இணைத்து கொண்டார் இறுதியாக வாசகர் வட்ட துணைத் தலைவர் இர .வேங்கடம் நன்றியுரை ஆற்றினார்
No comments:
Post a Comment