ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் என்பது அரசியல் ,ஜாதி ,கட்சி ,மதம் ,ஆத்திகம்,நாத்திகம் ,பேதமின்றி தந்தை பெரியார் ,அறிஞர் அண்ணா,பச்சை தமிழன் காமராஜர் ,தமிழர் தலைவர் வீரமணி ,விடுதலை ,மற்றும் உண்மை ஏடுகளால் கவரப்பட்ட மனித நேய சிந்தனையாளர்களின் அமைப்பு
விடுதலை வாசகர் வட்டம்
Monday, 2 September 2013
ஊற்றங்கரையில் விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெற்ற இயற்கை விவசாயம் குறித்த கருத்தரங்கமும் நாதஸ்வர கலைஞர் டி.என். இராசரத்தினம் அவர்களின் 115 ஆம் ஆண்டு பிறந்த நாள் படத்திறப்பு விழாவில் வேளாண் விஞ்சானி நம்மாழ்வார் ஆற்றிய உரை பகுதி
No comments:
Post a Comment