.நிகழ்ச்சிக்கு முன்னதாக பேரறிஞர்
அண்ணா பிறந்த நாளையொட்டி நக்கீரன் தயாரித்து கோவி.லெனின் இயக்கிய
அண்ணா-பெருங்கடலில் இருந்து சில துளிகள் என்கிற ஆவணப்படம் ஒளிபரப்பப்பட்டது
.செப்டம்பர் 17 அன்று மறைவுற்ற அந்தோனியார்
ஆர் .சி.சர்ச்சின் பங்கு தந்தை அருட்திரு .ஜோசப் அடிகளார் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து கூட்டம் தொடங்கியது இந் நிகழ்ச்சிக்கு பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் ஆசிரியர் க.வெங்கடேசன் வரவேற்புரையாற்றினார் .மாத அறிக்கையை வாசகர் வட்ட பொருளாளர் அண்ணா . அப்பாசாமி வாசித்தார் ,வாசகர் வட்ட செயலாளர் பழ.பிரபு விழா அறிமுக உரையை ஆற்றினார்
இந் நிகழ்ச்சிக்கு ஊற்றங்கரை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் பொ.பொன்னுசாமி தலைமை வகித்து உரையாற்றினார் .கல்லாவி ஊராட்சி மன்ற தலைவர் வே.சுப்பிரமணி , மாநில திராவிடர் மகளிர் பாசறையின் பொருளாளர் அகிலா எழிலரசன் ,திராவிடர் கழக மண்டல செயலாளரும் வாசகர் வட்ட அமைப்பாளருமான பழ .வெங்கடாசலம் ,திமுக கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவையின் மாவட்ட அமைப்பாளரும் வாசகர் வட்ட தலைவருமான தணிகை ஜி கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்
அறிவியல் மருத்துவ மாமேதை ஆபிரகாம் டி கோவூர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு அவரது படத்தினை முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் வீ .ஆர் .வேங்கன் திறந்து வைத்து உரையாற்றினார்
. .வருகை தந்த சிறப்பு விருந்தினர்களுக்கும்,இம் மாதம் பிறந்த நாள் காணும் மாவட்ட துணை செயலர் எம்.கே.எஸ் .இளங்கோ அவர்களுக்கும் ,தனது வாழ்விணையர் ரஞ்சித்குமார் அவர்களின் முதலாமாண்டு நினைவு நாளையொட்டி அனைவருக்கும் மதிய உணவு வழங்கிய சுதா அவர்களுக்கும் , திராவிடர் கழக தலைமை பொதுக் குழு உறுப்பினர் விடுதலை தமிழ்ச்செல்வன் ,நிருபர் கீ.ஆ.கோபாலன் ,ஆசிரியர் எஸ்..ஏ.காந்தன் ,மேனாள் திமுக ஒன்றிய பொறுப்பாளர் வ .சாமிநாதன் ஆகியோர் நூல்களை அளித்து சிறப்பு செய்தனர்
''தந்தை பெரியார் மறுப்பும் ,தந்தை பெரியார் எதிர்ப்பும் ஜாதி வெறியே ''என்னும் தலைப்பில் எழுத்தாளர். வே .மதிமாறன் அவர்கள் உரையாற்றினார் .அவரது உரையில் இன்றைக்கு தமிழ் தேசியவாதிகளும் ,ஜாதி வெறியர்களும் பெரியார் மீதும் ,பெரியார் இயக்கங்கள் மீதும் சொல்லப்படும் குற்றசாட்டுகளுக்கு ஆதாரபூர்வமாகவும் ஆணித்தரமான கருத்தை பதிவு செய்து அவர்களின் முகத்திரையை கிழித்தார் . வருகை தந்த பார்வையாளர்கள் ரசிக்கும் வண்ணம் அவரது உரை அமைந்திருந்தது .அவரது உரைக்கு பின்னர் பார்வையாளர்கள் கேள்வி பதில் நிகழ்ச்சி தொடங்கியது .பல கேள்விகளுக்கு மிகச் சிறப்பான பதில் அளித்து பலரின் அய்யங்களை போக்கினார் .
நிறைவாக வாசகர் வட்ட பொருளார் அண்ணா .அப்பாசாமி நன்றி உரையாற்றினார் .நிகழ்ச்சியினை மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் அண்ணா .சரவணன் தொகுத்து வழங்கினார்
அரங்கத்தின் நுழைவுவாயிலில் வருகைபதிவேடில் கையொப்பம் இட்ட அனைவருக்கும் குறிப்பேடு ,எழுதுகோல் ,பிஸ்கட் பாக்கெட், ,அனைவருக்கும் தரப்பட்டது நிகழ்ச்சியின் இடையில் தேநீர் அளிக்கப்பட்டது .நிகழ்ச்சி முடித்த பின்னர் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது இது போன்ற கருத்தரங்குகள் அடிக்கடி விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் நடத்தவேண்டும் என்று வந்திருந்த அனைவரும் வேண்டுகோள் விடுத்தனர்
ஆர் .சி.சர்ச்சின் பங்கு தந்தை அருட்திரு .ஜோசப் அடிகளார் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து கூட்டம் தொடங்கியது இந் நிகழ்ச்சிக்கு பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் ஆசிரியர் க.வெங்கடேசன் வரவேற்புரையாற்றினார் .மாத அறிக்கையை வாசகர் வட்ட பொருளாளர் அண்ணா . அப்பாசாமி வாசித்தார் ,வாசகர் வட்ட செயலாளர் பழ.பிரபு விழா அறிமுக உரையை ஆற்றினார்
இந் நிகழ்ச்சிக்கு ஊற்றங்கரை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் பொ.பொன்னுசாமி தலைமை வகித்து உரையாற்றினார் .கல்லாவி ஊராட்சி மன்ற தலைவர் வே.சுப்பிரமணி , மாநில திராவிடர் மகளிர் பாசறையின் பொருளாளர் அகிலா எழிலரசன் ,திராவிடர் கழக மண்டல செயலாளரும் வாசகர் வட்ட அமைப்பாளருமான பழ .வெங்கடாசலம் ,திமுக கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவையின் மாவட்ட அமைப்பாளரும் வாசகர் வட்ட தலைவருமான தணிகை ஜி கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்
அறிவியல் மருத்துவ மாமேதை ஆபிரகாம் டி கோவூர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு அவரது படத்தினை முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் வீ .ஆர் .வேங்கன் திறந்து வைத்து உரையாற்றினார்
. .வருகை தந்த சிறப்பு விருந்தினர்களுக்கும்,இம் மாதம் பிறந்த நாள் காணும் மாவட்ட துணை செயலர் எம்.கே.எஸ் .இளங்கோ அவர்களுக்கும் ,தனது வாழ்விணையர் ரஞ்சித்குமார் அவர்களின் முதலாமாண்டு நினைவு நாளையொட்டி அனைவருக்கும் மதிய உணவு வழங்கிய சுதா அவர்களுக்கும் , திராவிடர் கழக தலைமை பொதுக் குழு உறுப்பினர் விடுதலை தமிழ்ச்செல்வன் ,நிருபர் கீ.ஆ.கோபாலன் ,ஆசிரியர் எஸ்..ஏ.காந்தன் ,மேனாள் திமுக ஒன்றிய பொறுப்பாளர் வ .சாமிநாதன் ஆகியோர் நூல்களை அளித்து சிறப்பு செய்தனர்
''தந்தை பெரியார் மறுப்பும் ,தந்தை பெரியார் எதிர்ப்பும் ஜாதி வெறியே ''என்னும் தலைப்பில் எழுத்தாளர். வே .மதிமாறன் அவர்கள் உரையாற்றினார் .அவரது உரையில் இன்றைக்கு தமிழ் தேசியவாதிகளும் ,ஜாதி வெறியர்களும் பெரியார் மீதும் ,பெரியார் இயக்கங்கள் மீதும் சொல்லப்படும் குற்றசாட்டுகளுக்கு ஆதாரபூர்வமாகவும் ஆணித்தரமான கருத்தை பதிவு செய்து அவர்களின் முகத்திரையை கிழித்தார் . வருகை தந்த பார்வையாளர்கள் ரசிக்கும் வண்ணம் அவரது உரை அமைந்திருந்தது .அவரது உரைக்கு பின்னர் பார்வையாளர்கள் கேள்வி பதில் நிகழ்ச்சி தொடங்கியது .பல கேள்விகளுக்கு மிகச் சிறப்பான பதில் அளித்து பலரின் அய்யங்களை போக்கினார் .
நிறைவாக வாசகர் வட்ட பொருளார் அண்ணா .அப்பாசாமி நன்றி உரையாற்றினார் .நிகழ்ச்சியினை மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் அண்ணா .சரவணன் தொகுத்து வழங்கினார்
அரங்கத்தின் நுழைவுவாயிலில் வருகைபதிவேடில் கையொப்பம் இட்ட அனைவருக்கும் குறிப்பேடு ,எழுதுகோல் ,பிஸ்கட் பாக்கெட், ,அனைவருக்கும் தரப்பட்டது நிகழ்ச்சியின் இடையில் தேநீர் அளிக்கப்பட்டது .நிகழ்ச்சி முடித்த பின்னர் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது இது போன்ற கருத்தரங்குகள் அடிக்கடி விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் நடத்தவேண்டும் என்று வந்திருந்த அனைவரும் வேண்டுகோள் விடுத்தனர்
No comments:
Post a Comment