ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் என்பது அரசியல் ,ஜாதி ,கட்சி ,மதம் ,ஆத்திகம்,நாத்திகம் ,பேதமின்றி தந்தை பெரியார் ,அறிஞர் அண்ணா,பச்சை தமிழன் காமராஜர் ,தமிழர் தலைவர் வீரமணி ,விடுதலை ,மற்றும் உண்மை ஏடுகளால் கவரப்பட்ட மனித நேய சிந்தனையாளர்களின் அமைப்பு
விடுதலை வாசகர் வட்டம்
Friday, 27 September 2013
எழுத்தாளர் வே.மதிமாறன் உரை
ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தில்33 ஆம் மாத நிகழ்வான தந்தைபெரியார் பிறந்த நாள் விழாவில் ''பெரியார் எதிர்ப்பும் பெரியார் மறுப்பும் ஜாதி வெறியே '' என்னும் தலைப்பில் எழுத்தாளர் வே.மதிமாறன் ஆற்றிய உரை
No comments:
Post a Comment