விடுதலை வாசகர் வட்டம்

விடுதலை வாசகர் வட்டம்

Wednesday, 18 September 2013

ஆழ்ந்த இரங்கல்கள் !



ஊற்றங்கரை RC அந்தோனியார் சர்ச்சின் பங்குதந்தை ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் உறுப்பினரும் தமிழர் தலைவர் வீரமணி அவர்கள் மீது பெரு மதிப்பும் அன்பும் கொண்ட  அருட்தந்தை ஜோசப்  அடிகளார் செப்டம்பர் 17 அன்று மறைவுற்ற செய்தி மனித நேய உணர்வாளர்களுக்கும் பெரியார் தொண்டர்களுக்கும் பேரிடியாக அமைந்தது அன்னாரை இழந்து தவிக்கும் ஊற்றங்கரை கிறிஸ்துவ பெருமக்கள் ,ஊற்றங்கரை பொது மக்கள் ,மனித நேய பற்றாளர்கள் அனைவருக்கும் விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம் !

1 comment: