ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் 58 ஆம் மாத நிகழ்வாக வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழாய்வுத்துறை மற்றும் நாட்டுநலப் பணி திட்டத்துடன் இணைந்து ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் மேனாள் குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் பிறந்த நாளை இளைஞர் எழுச்சி நாள் தேசியகருத்தரங்கமாக ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக் கலையரங்கத்தில் காலை 9.3௦0 மணியளவில் நடைபெற்றது
இந் நிகழ்ச்சிக்கு தமிழாய்வுத்துறை உதவிப்பேராசிரியர் முனைவர்.க.இராஜா வரவேற்புரையாற்றினார் .ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் செயலர் பழ.பிரபு விழாஅறிமுகவுரையாற்றினார் வித்யாமந்திர் கல்வி குழுமங்களின் நிறுவனர்வே.சந்திரசேகரன் அவர்கள் அப்துல் கலாம் படத்தினை திறந்து வைத்து தலைமையுரையாற்றினார் வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் செயலர் .கு.செங்கோடன் அவர்களும் ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் அமைப்பாளரும் திராவிடர் கழக மண்டலத் தலைவருமான பழ.வெங்கடாசலம் அவர்களும் முன்னிலை வகித்து உரையாற்றினர்
காலை 10 மணியளவில் முதல் அமர்வு தொடங்கியது ஈரோடு மனிதவள மேம்பாட்டு பயிற்றுனர் என்.ஜாகிர் உசேன் அவர்கள் ''தலைவா....வா....'' என்கிற தலைப்பில் தன்னம்பிக்கை உரையாற்றினார்
. இரண்டாம் அமர்வு:காலை11.30 மணியளவில் தொடங்கியது சென்னை இலக்கிய கழகத்தின் நிறுவனரும் பகுத்தறிவாளர் கழகத்தின் மாநில துணைத்தலைவருமான எமரால்ட் கோ .ஒளிவண்ணன் அவர்கள் எழுதிய ‘’மேடையில் பேசலாம் வாங்க'' நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது .திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் அகிலாஎழிலரசன் அவர்கள் நூலினை வெளியிட வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர்.க.அருள் அவர்கள் நூலினை பெற்றுக்கொண்டார்கள் .அவரை தொடர்ந்து வாசகர் வட்ட தோழர்கள் திராவிடர் கழக தோழர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் வரிசையில் நின்று நூல்களை பெற்று கொண்டனர் .''சிறகுகளை விரிப்போம்'' என்கிற தலைப்பில் கோ.ஒளிவண்ணன் அவர்கள் சிறப்பான தன்னம்பிக்கை எழுச்சியுரையாற்றினார்
மதிய உணவு இடைவேளைக்கு பிறகு மூன்றாம் அமர்வு பிற்பகல் 2 மணியளவில் தொடங்கியது கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற பேச்சுப்போட்டி மற்றும் கவிதைப்போட்டி''அப்துல் கலாம் காண விரும்பிய இந்தியா ''என்கிற தலைப்பில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் அண்ணா.சரவணன் தலைமை தாங்கி பேச்சுப் போட்டி கவிதை போட்டியில் பங்கேற்ற மாணவர்களை வாழ்த்தி தலைமயுரையாற்றினர்
நிறைவாக கல்லூரியின் தமிழாய்வுத்துறை தலைவர் முனைவர்.இரா.தெய்வம் கருத்துரையாற்றினார் . இந் நிகழ்ச்சிக்கு கல்லூரியின் தமிழாய்வுத்துறை உதவிப்பேராசிரியர் முனைவர்.க.இராஜா மிக சிறப்பாக ஒருங்கிணைக்க கல்லூரியின் நாட்டுநலப்பணிதிட்ட அலுவலர் .ச.பார்த்திபன் நன்றி நவில நிகழ்ச்சி நிறைவுப்பெற்றதுந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழாய்வுத்துறை மற்றும் நாட்டுநலப் பணி திட்டத்துடன் இணைந்து ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் மேனாள் குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் பிறந்த நாளை இளைஞர் எழுச்சி நாள் தேசியகருத்தரங்கமாக ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக் கலையரங்கத்தில் காலை 9.3௦0 மணியளவில் நடைபெற்றது
இந் நிகழ்ச்சிக்கு தமிழாய்வுத்துறை உதவிப்பேராசிரியர் முனைவர்.க.இராஜா வரவேற்புரையாற்றினார் .ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் செயலர் பழ.பிரபு விழாஅறிமுகவுரையாற்றினார் வித்யாமந்திர் கல்வி குழுமங்களின் நிறுவனர்வே.சந்திரசேகரன் அவர்கள் அப்துல் கலாம் படத்தினை திறந்து வைத்து தலைமையுரையாற்றினார் வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் செயலர் .கு.செங்கோடன் அவர்களும் ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் அமைப்பாளரும் திராவிடர் கழக மண்டலத் தலைவருமான பழ.வெங்கடாசலம் அவர்களும் முன்னிலை வகித்து உரையாற்றினர்
காலை 10 மணியளவில் முதல் அமர்வு தொடங்கியது ஈரோடு மனிதவள மேம்பாட்டு பயிற்றுனர் என்.ஜாகிர் உசேன் அவர்கள் ''தலைவா....வா....'' என்கிற தலைப்பில் தன்னம்பிக்கை உரையாற்றினார்
. இரண்டாம் அமர்வு:காலை11.30 மணியளவில் தொடங்கியது சென்னை இலக்கிய கழகத்தின் நிறுவனரும் பகுத்தறிவாளர் கழகத்தின் மாநில துணைத்தலைவருமான எமரால்ட் கோ .ஒளிவண்ணன் அவர்கள் எழுதிய ‘’மேடையில் பேசலாம் வாங்க'' நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது .திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் அகிலாஎழிலரசன் அவர்கள் நூலினை வெளியிட வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர்.க.அருள் அவர்கள் நூலினை பெற்றுக்கொண்டார்கள் .அவரை தொடர்ந்து வாசகர் வட்ட தோழர்கள் திராவிடர் கழக தோழர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் வரிசையில் நின்று நூல்களை பெற்று கொண்டனர் .''சிறகுகளை விரிப்போம்'' என்கிற தலைப்பில் கோ.ஒளிவண்ணன் அவர்கள் சிறப்பான தன்னம்பிக்கை எழுச்சியுரையாற்றினார்
மதிய உணவு இடைவேளைக்கு பிறகு மூன்றாம் அமர்வு பிற்பகல் 2 மணியளவில் தொடங்கியது கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற பேச்சுப்போட்டி மற்றும் கவிதைப்போட்டி''அப்துல் கலாம் காண விரும்பிய இந்தியா ''என்கிற தலைப்பில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் அண்ணா.சரவணன் தலைமை தாங்கி பேச்சுப் போட்டி கவிதை போட்டியில் பங்கேற்ற மாணவர்களை வாழ்த்தி தலைமயுரையாற்றினர்
நிறைவாக கல்லூரியின் தமிழாய்வுத்துறை தலைவர் முனைவர்.இரா.தெய்வம் கருத்துரையாற்றினார் . இந் நிகழ்ச்சிக்கு கல்லூரியின் தமிழாய்வுத்துறை உதவிப்பேராசிரியர் முனைவர்.க.இராஜா மிக சிறப்பாக ஒருங்கிணைக்க கல்லூரியின் நாட்டுநலப்பணிதிட்ட அலுவலர் .ச.பார்த்திபன் நன்றி நவில நிகழ்ச்சி நிறைவுப்பெற்றது